திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரகம் 3 ஆவது தார்வழி பகுதியில் பிடிப்பட்ட 9 அடி நீள மலைப்பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரகம் 3 ஆவது தார்வழி பகுதியில் பிடிப்பட்ட 9 அடி நீள மலைப்பாம்பு.


" alt="" aria-hidden="true" />


பொதுமக்கள் ஆம்பூர் வனசரகர் ஜி.டி.மூர்த்திக்கு தகவல் கொடுத்தனர்.வனவர் சதீஷ் வனக்காப்பாளர்கள் விஸ்வநாதன் நல்லதம்பி வனக்காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் மலைப்பாம்பை பிடித்து நாய்க்கனேரி வனப்பகுதி எட்டிக்குட்டை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.